அன்பர்களே...!!!
இந்த மாதிரி அவரை சொன்னது உண்டா...நன்பேண்டா...இந்தஆடியோவை
கேட்டுவிட்டு சொல்லுங்கள்...
போய்விட்டது ....அதனாலே படிக்காம கமெண்ட் போட போகாதீங்க....
நிறைய அதி,,அதி,,, முக்கியமான விஷயத்தை தவற விட்டுவிடுவீர்கள் ....
அடுத்த போஸ்ட் எண்டர் தட்டாம டைப் பண்ணுறேன் ....
நாம போஸ்ட்-க்கு போவோமா.....
இதுக்காகதான் நான் நிகழ்ச்சி நடந்த--அப்ப
1.http://www.youtube.com/watch?v=6WZupBEVTfk&feature=youtu.be
2.http://www.youtube.com/watch?v=HOTLLSAQcEs
3.http://www.youtube.com/watch?v=EbnBP4HKaT8&feature=youtu.be
4.http://www.youtube.com/watch?v=2E03qv8z4YA&feature=youtu.be
5.http://www.youtube.com/watch?v=GORitdfVUjI&feature=youtu.be
அனைவருக்கும் கிறிஸ்மஸ்,,, மற்றும்
புத்தாண்டு,,,மற்றும் பொங்கல்
வாழ்த்துக்கள்......
Online Works For All said...
World No.1 Money Making Site. 100% Without Investment Job.
டிஸ்கி:- 3
எல்லாரும்...நம்ம சி.பி.செந்தில்குமாரை என்னென்னவோ சொல்லுறீங்க...இந்த மாதிரி அவரை சொன்னது உண்டா...நன்பேண்டா...இந்தஆடியோவை
கேட்டுவிட்டு சொல்லுங்கள்...
டிஸ்கி:- 4
கொக்கு மாக்காக எண்டர் தட்டி விட்டதால்இந்த பதிவு ரோம்ப பெரிசாக போய்விட்டது ....அதனாலே படிக்காம கமெண்ட் போட போகாதீங்க....
நிறைய அதி,,அதி,,, முக்கியமான விஷயத்தை தவற விட்டுவிடுவீர்கள் ....
அடுத்த போஸ்ட் எண்டர் தட்டாம டைப் பண்ணுறேன் ....
நாம போஸ்ட்-க்கு போவோமா.....
ஈரோடுசங்கமம் சந்திப்பு பற்றி நான் நிகழ்ச்சி நடக்கும் தினத்திற்கு
முன்தினமே பதிவு போட்டுவிட்டதால் ....
அதிகம் சொல்ல ஏதும் இல்லை ...
மேலும் எல்லாரும் பதிவு போட்டு விட்டதால்
நான் கடைசியாக போடுகிறேன் ...
நல்ல கவனிப்பு...
நல்ல உணவு....
நல்ல தங்கும் விடுதி ...
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ...
(என் வீட்டு அக்னி குண்டம் எரிந்து கொண்டே இருக்கிறது)..............1
நிகழ்ச்சியின்--நிகழ்ச்சி நிரலில் ஒரு சில ஆலோசனைகளை
மற்ற பதிவர் நண்பர்கள் சொல்லியுள்ளார்கள்...
அடுத்த சந்திப்பில் இது சரிசெய்யப்படும் என்று நம்புவோம் ....
சந்திப்பில்--வந்திருந்த அனைவரையும் சந்தித்தேன்....
(பேர் குறிப்பிட்டு சொன்னால் விடுபட்டவர்கள்
வருத்த படுவார்கள் ...என்பதால்....)
நான் சந்தித்த அனைவருக்கும் என்னுடைய
வாழ்த்துக்களும்.... நன்றிகளும் ....
என்ன -- என்னை சந்தித்ததால் இனி அவர்கள் மிக
பிரமாதமாக பதிவு போடுவார்கள்....என்று நம்புவோம்...
ஹி...ஹி ....
(என் வீட்டில் இதுவரை 10கிலோ மிளகாய் தீர்ந்துவிட்டது)...................2
மற்ற படி மிக அருமை....
இனி பதிவர் சந்திப்பு நடத்துபவர்கள்...
ஈரோடு சங்கமத்தை அளவு கோலாக
கொண்டு அதை விட சிறப்பாக செய்ய வேண்டும்
என்று தான் நினைப்பார்கள்....
அவ்வளவு சிறப்பு....
( என் வீட்டில் 13 கிலோ உப்பு தீர்ந்துவிட்டது ).........................................3
போதும்யா தலைப்புக்கு வாய்யா என்கிறீர்களா...???
பொதுவா நான் என் முகம் காட்ட விரும்புவதில்லை...
கடைசி வரைக்கும் அப்படியே இருக்க விரும்பினேன் ....
ஆனால் பதிவர் நண்பர்கள் விரும்பி கேட்டுக்கொண்டதால்
தவிர்க்க முடியாமல் சென்றேன்....
( என் வீடு முழுவதும் ஒரே கார நெடி)........................................................4
என்ன ஆச்சின்னா சந்திப்பில் ஆள் ஆளுக்கு என்னை
புகைப்படம் எடுத்து தள்ளிவிட்டனர் ....
இனி வேண்டாம் என்று சொன்னாலும் புகைபடம்
போடத்தான் போகிறார்கள் ....என்பதால் விட்டுவிட்டேன்....
நீங்களே மற்ற பதிவர்களின் பதிவை படித்திருப்பீர்கள்....
எல்லாரும் என்னை பற்றியே போட்டுள்ளார்கள் ....
என் பேர் வராத பதிவு இல்லை என்றே சொல்லலாம்....
ஏன் என்று பதிவை படித்த அனைவரும் யோசித்திருப்பீர்கள்....
(என் வீட்டின்--அக்கம்,,,பக்கத்தில் உள்ளவர்களுடன்
ஐந்து,,ஆறு நாட்களாக ஒரே சண்டை)......................................................5
என்னால் தொலைபேசிஅழைப்புகளுக்கு பதில்
சொல்ல முடியவில்லை....
என் மெயில்---இன்பாக்ஸ் புல்லா மெயில்களாக
நிரம்பி கிடக்கிறது ....
( என் அம்மாவுக்கும்,,மனைவிக்கும்,,, கைகள் சோர்த்து விட்டது )......6
என்னால் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.....
என் தந்தைக்கு--வீடு தேடி வருபவர்களுக்கு பதில் சொல்லியே
தொண்டை கட்டி கொண்டது .....
( தமிழ்நாட்டில் எங்குமே ஜலுசில் வகை மாத்திரை,,,
சிறப்பு-க்கள் கிடைக்கவில்லையாம் )...........................................................7
என்னதான் சொல்லவரே...சொல்லித்தொலை என்கிறீர்களா....???
இருங்க பதிவு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வரட்டும் .....
சட்டுபுட்டுன்னு சின்னதா பதிவு போட முடியுமா...???
நாம பதிவு போடுரதே எப்போதாவதுதான்....
அதான் இந்த மேக்கப் ....ஹி...ஹி....
சரி நாம விஷயத்துக்கு போவோம்....
அது என்னன்னா...
என்னை பார்த்தவுடனே எல்லா பதிவருக்கும் செம பொறாமை....
வயிறு எரிந்தது....
என்னடா இவன் இவ்வளவு அழகா இருக்கானே....
இவன் இருந்தா நாம எடுபடுவோமா என்று ....
இதனாலேயே இரவு வந்த கொஞ்சம் பேர் திரும்பி போய்ட்டாங்க ....
சில பேர் அவுங்க அப்பா அம்மாவை--போனில் திட்டினார்கள்....
அவர்களை அவ்வளவு அழகா பெக்கலையாம் ....
பதிவு உலகத்துக்கு வந்து முகம் கட்டினா எவ்வளவு பிரச்சனை
பாருங்க....
இந்த மாதிரி மாறுவேடத்தில் இருக்கவேண்டியதாயிற்று....
ஆமாங்க நான் ஹீரோ மாதிரி இருந்ததை எல்லாரும் அவுங்க
அவுங்க ப்ளாக்-ல போட்ட உடனே ---போன்,,,மெயில்,,
மற்றும் நேரில் வந்து சினிமாவில் ஹீரோவா நடிக்க சொல்லி
பயங்கரபிரச்சினை-ங்க...
இதனாலேயே தமிழகம் முழுக்க போராட்டம்,,தீக்குளிப்பு
எல்லாம் நடக்குதுங்க....
(என்னால் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.....
என் தந்தைக்கு--வீடு தேடி வருபவர்களுக்கு பதில் சொல்லியே
தொண்டை கட்டி கொண்டது .....)
இதனாலதாங்க சொன்னேன்....
இனி எனக்கு பதிவர் சந்திப்பு வேண்டாம் என்று ....
என்ன நான் சொல்லுவது சரிதானே ...!!!!
அப்புறம் என்னடா..... NO....1 TO 6.... வரை என்று கேக்குறீங்களா ....???
அது எனக்கு ஏற்ப்பட்ட கண் திருஷ்ட்டியினால் ----
திருஷ்டி சுத்தி போட்டதன் விளைவு .....
7---எல்லாருக்கும் வயிறு எரிந்ததால் வந்த விளைவு.....
5----அவுங்களும் எவ்வளவு கார நெடி தான் தாங்குவாங்க..???
ஹி...ஹி...
NO...NO...NO..... அப்படி எல்லாம் அழப்பிடாது.....
NO...NO...NO..... அப்படி எல்லாம் அழப்பிடாது.....
டிஸ்கி:-1
தலைப்பு இப்படித்தான் CATCHING-ஆ வைக்கணும்னு வருத்தபடாத
வாலிபர் சங்க தலைவர் சொன்னதால் இந்த தலைப்பு.....
டிஸ்கி:- 2
நான்::
ஆகா அருமையா போஸ்ட் போட்டாச்சி ....இனி பாரேன்...எல்லாரும் வந்து
அருமை,,,
:)))),,
பகிர்வுக்கு நன்றி,,,
முடியலை,,,
சூப்பர்,,,
ஸ்..அபா,,,,
இன்னும் பல TEMPLATE கமெண்ட் போடுவாங்க...பாரேன்....
என் மனசாட்சி:::
ஏஏய்...இத படிக்கிறதே பெருசு ....இதுல வேற உனக்கு கமெண்ட் வேற போடணுமா ???
அடுத்தவங்க நேரத்தையும்,,,மின்சாரத்தையும் நீ எவ்வளவு வேஸ்ட் பண்ணுற
தெரியுமா???...நீ எல்லாம் NATIONAL வேஸ்ட் ....BETTER--DO GOOD THINGS....
நான்:::
ஓ...அப்படி சொல்லுறியா ....அப்ப சரி....
மக்களே.... கீழ்கண்ட லின்க்குகளுக்கு போய் கேட்டு பாருங்க....
நீங்களே பாராட்டுவீங்க.....நீங்க சொல்லுரத பொறுத்து இதை தொடருகிறேன்.....
தலைப்பு இப்படித்தான் CATCHING-ஆ வைக்கணும்னு வருத்தபடாத
வாலிபர் சங்க தலைவர் சொன்னதால் இந்த தலைப்பு.....
டிஸ்கி:- 2
நான்::
ஆகா அருமையா போஸ்ட் போட்டாச்சி ....இனி பாரேன்...எல்லாரும் வந்து
அருமை,,,
:)))),,
பகிர்வுக்கு நன்றி,,,
முடியலை,,,
சூப்பர்,,,
ஸ்..அபா,,,,
இன்னும் பல TEMPLATE கமெண்ட் போடுவாங்க...பாரேன்....
என் மனசாட்சி:::
ஏஏய்...இத படிக்கிறதே பெருசு ....இதுல வேற உனக்கு கமெண்ட் வேற போடணுமா ???
அடுத்தவங்க நேரத்தையும்,,,மின்சாரத்தையும் நீ எவ்வளவு வேஸ்ட் பண்ணுற
தெரியுமா???...நீ எல்லாம் NATIONAL வேஸ்ட் ....BETTER--DO GOOD THINGS....
நான்:::
ஓ...அப்படி சொல்லுறியா ....அப்ப சரி....
மக்களே.... கீழ்கண்ட லின்க்குகளுக்கு போய் கேட்டு பாருங்க....
நீங்களே பாராட்டுவீங்க.....நீங்க சொல்லுரத பொறுத்து இதை தொடருகிறேன்.....
2.http://www.youtube.com/watch?v=HOTLLSAQcEs
3.http://www.youtube.com/watch?v=EbnBP4HKaT8&feature=youtu.be
4.http://www.youtube.com/watch?v=2E03qv8z4YA&feature=youtu.be
5.http://www.youtube.com/watch?v=GORitdfVUjI&feature=youtu.be
அனைவருக்கும் கிறிஸ்மஸ்,,, மற்றும்
புத்தாண்டு,,,மற்றும் பொங்கல்
வாழ்த்துக்கள்......
World No.1 Money Making Site. 100% Without Investment Job.
அப்படி என்னதான்...வேலைடா ....
HI-TECH-கான அந்த தொழிலா....????
எல்லார் போஸ்ட்-ளையும் இதே கமெண்ட் போட்டு கொல்லுறியே....
HI-TECH-கான அந்த தொழிலா....????
எல்லார் போஸ்ட்-ளையும் இதே கமெண்ட் போட்டு கொல்லுறியே....