அன்பர்களே....
நாம பதிவுக்கு போறதுக்கு முன்னாடி இந்த பாட்ட
முழுசா கேட்டுடுங்க .....(அப்பதான் தலைப்புக்கும்
பதிவுக்கும் சம்மந்தம் இருக்கு-னு நம்புவீங்க)
ஒரு செய்தி....படித்தேன்...
கீழ்பாக்கதிலிருந்து ...கொருக்குபெட்டைக்கு செல்ல
SHARE AUTO-வில் 5 ருபாய் ...அதே இடத்துக்கு
பேருந்தில் 7 ருபாய் ..என்று ...
பஸ் கட்டண உயர்வை பத்தி எல்லாரும் பதிவு
போட்டுவிட்டார்கள்....ஆனால் அவர்கள் பார்த்த
பார்வையில் இருந்து நான் வேறுபடுகிறேன் ....
நாம மேட்டர்-ருக்கு போவோம் ....
அம்மா அவர்கள் எவ்வளவு பெரிய தீர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்ககரசி.....
எப்படி என்றால்.....
இப்ப நீங்க தினமும் பஸ்-ல வேலைக்கோ
இல்லை SO AND SO மெட்டருக்கோ போறீங்க ...
அப்ப பஸ்-ல அந்த FIGURE-ம் வராங்க ....
பஸ்-ல ஒரு தொல்லை என்னன்னா ஆம்பிளைங்க
எல்லாம் முன்னாடி இருக்கணும் ....
லேடீஸ் எல்லாம் பின்னாடி இருக்கணும் .....
இதுக்காக நம்மளை மாதிரி முன்னோர்கள்...
ஆம்பிளைங்க பெரிய பெரிய போராட்டம்
எல்லாம் பண்ணி LEFT,,,RIGHT-னு பிரிச்சாங்க...
அதிலையும் என்னாசின்னா ..பஸ்--- FULL
ஆகிடுசினா STANDING ஆகும்...அப்ப
உஷார் பண்ண பிகர்-ம் ,,,நீங்களும்
ஒத்தரை ஒருத்தர் பார்க்க முடியாம போய்டும் ...
அப்ப கடந்து தவியா தவிச்சி போயிடுவீங்க
ரெண்டு பேரும் ......
இப்படியே ஒரு நாள்,,ரெண்டு நாள்-னா பரவாஇல்லை ...
தினமுமே இப்படினா...???
அப்புறம் உங்க பிகர்-ஐ வேற ஒருத்தன் ரூட் விடுவான்....
அப்புறம் உங்களுக்கும் அவனுக்கும் சண்டை நடக்கும் ....
உடனே சப்போர்ட்டுக்கு உங்க FRIENDS,,,அவன் FRIENDS..
எல்லாம் வந்து அது ஒரு பெரிய கலவரம் ஆகிடும் ....
எவ்வளவு நஷ்டம்..இரண்டு பக்கமும்...
இதுக்கு இடைல அந்த பிகர் வீட்ல வேற மாப்பிளை
பாக்க ஆரம்பிச்சிடுவாங்க...
பாருங்க எவ்வளவு கஷ்டம் ...பஸ்-ல ஒரு பிகர்
கரெக்ட் பண்ணுரதுல...
இன்னும் நிறைய இருக்குங்க ...இந்த கஷ்டத
சொல்ல...பதிவின் நீளம் கருதி..ஒரு சில
கருத்து மட்டும் சொல்லி இருக்கேன்....
மிச்சத்த நீங்களே நினைச்சிக்கிடுங்க....
அம்மா ஆட்சில நம்ம உளவு துறை வேற பக்காவா
செயல்படும்...இப்படிதாங்க நாம,,,மத்தவங்க
படற கஷ்டம் எல்லாம் உளவுத்துறை முலமா
அம்மாவுக்கு போய் செந்துடுச்சி....
இப்பதாங்க அம்மா தீவிரமா சிந்திக்கிறாங்க ...
இவங்க வேற பெண் இல்லையா ...பெண்கள் படற
கஷ்டம் எல்லாம் இன்னொரு பெண்ணுக்கு தானே தெரியும் ....
உடனே ஆலோசனை பண்ணி பஸ் கட்டணத்தSTD காணாத
(அதாங்க ...வரலாறு) அளவுக்கு உயர்த்திட்டாங்க....
இதுக்கும்----- மேலே சொன்ன மேட்டர்-கும் என்ன சம்பந்தம்
என்று கேக்குறீங்களா ???...
இங்க தாங்க "அம்மா" ROCKS...
பஸ் கட்டண உயர்வினால இனி நீங்களும் சரி...மத்தவங்களும்
சரி...அவுங்க அவுங்க உஷார் பண்ணுற பிகுர்-ம் சரி...எல்லாரும்
இனி SHARE AUTO-ல தான் போவீங்க ....
இப்ப என்ன நடக்கும்-னு அம்மா நினைச்ச மாதிரியே..
நீங்களும் நினைத்து பாருங்க ....
பக்கத்துபக்கதில உக்காந்துக்கலாம்...உராசிக்கலாம் ....
டுயட் பாடலாம்...ம்ம்ம்ம் ...
அவங்களும் நல்ல படியா LIFE-ல SETTILE ஆகிடுவாங்க ....ஏன்னா
நம்ம SHARE AUTO காரங்க வேற ரோம்ப நல்லவங்க ...
எல்லா ஹெல்ப்-ம் பண்ணுவாங்க ...
இப்ப சொல்லுங்க ....காதலை வாழவைக்க அம்மா
செய்தது புரட்சிதானே ..!!!!
இந்த மாதிரி யாரவது காதலர்களை வாழவச்சிருக்காங்களா????
இனி யாராவது பஸ் கட்டண உயர்வை பத்தி பேசுவீங்களா ?????
அதுக்கு தாங்க மேலே உள்ள பாட்டு ...
பாட்டு அப்படியே "அம்மா"வுக்கு சமர்ப்பணம்.....!!!!!
கருத்து சொல்லாம போனா அம்மா அவர்கள் மேலும் சில
அதிரடிகளை செய்ய இருப்பதால்---
அன்பர்களே ...மக்களை காப்பாற்றுங்கள் .....
(பால் உயர்வு பத்தி அடுத்த பதிவில் ...என் சிந்தனையை யாரும் காப்பி
அடிக்காமல் இருந்தால்..!!!!ஹி ஹி )
அதிரடிகளை செய்ய இருப்பதால்---
அன்பர்களே ...மக்களை காப்பாற்றுங்கள் .....
(பால் உயர்வு பத்தி அடுத்த பதிவில் ...என் சிந்தனையை யாரும் காப்பி
அடிக்காமல் இருந்தால்..!!!!ஹி ஹி )