அன்பர்களே....
ஆபிசர்-ன் மகள் திருமணத்திற்கு சென்ற பதிவர்கள்,,பண்ணிய அளப்பரையையும் ...மற்ற கூத்துக்களையும் இவர்கள் பதிவில் பாருங்கள்...
http://www.adrasaka.com
http://rajamelaiyur.blogspot.in
http://www.tamilvaasi.com
http://www.artveedu.com/
செய்முறை தேர்வு ஆரம்பித்துவிட்டதால்...காலை 6.30 மணி முதல்...
மாலை 6.30 வரை...மிக கடுமையான வேலை...சனி,ஞாயிறு அனைத்து நாட்களும் வேலை...{இல்லாட்டினா மட்டும்...அப்படியே...போயா...யோவ்...}
முதலில் ஒன்றை சொல்லிக்கிறேன்...
என் சொந்த,,தனிப்பட்ட காரணத்தினால் மிக கடுமையான மன அழுத்ததில் கடந்த சில நாட்களாக--இருந்த என்னை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவந்த....
கும்மி,,மற்றும் ஆருயிர் நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த..
நன்றிகள்.....!!!!
[மீண்டும் நான் இங்கு உறவாடுவது--இவர்களின் உதவியால்தான்.]
இணைய நட்பு எப்படிஎல்லாம் நம்மை ஆட்கொண்டுள்ளது என்பதை...
இந்த நான் பேச நினைப்பதெல்லாம் லிங்க்-ல் தெரிந்துகொள்ளலாம்...
ஆபிசர் மகள் திருமணத்தில் அவரின் கனிவான உபசரிப்பு....நாம் எப்படி
நம் நண்பர்களை பேன வேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு...
HATS OFF OFFICER....
அதே போல அங்கு சந்தித்த பதிவர்களின் நட்பும்,,அடித்த கூத்துக்களும்...
என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது...
இனி அடிக்கடி இந்த மாதிரி சந்திப்புக்கள் தேவைபடும்....
ஆங்....ஒன்றை மறந்துட்டேனே.....
நான் சென்று வந்ததால் இனி நெல்லை-க்கு மிகப்பெரிய பெருமை...
இனி நெல்லை நல்லா வரும்....ஹி...ஹி...ஹி....
(((((16 பந்தியில் சாப்பிட்ட மனோ...இந்த பதிவை தொடர முடியவில்லை...மன்னிக்கவும்...CONCEPT என்னான்னா....இவர்கள் அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது-பாகம்2.....
சரக்கு சாப்பிட...கூல் டிரிங்க்ஸ் {மிக்சிங்-க்கு--"கலப்படம் பண்ண "}வாங்க சிபி ஆபிசர்க்கு தவறுதலாக போன் பண்ணிவிட----கலப்படம் நடக்கிறது என்று ஆபிசர் (போன் பண்ணியது யார் என்று தெரியாமல்) இவர்களை கைது பண்ணிடுறார்-பாகம் 3))))
ஆபிசர்-ன் மகள் திருமணத்திற்கு சென்ற பதிவர்கள்,,பண்ணிய அளப்பரையையும் ...மற்ற கூத்துக்களையும் இவர்கள் பதிவில் பாருங்கள்...
http://www.adrasaka.com
http://rajamelaiyur.blogspot.in
http://www.tamilvaasi.com
http://www.artveedu.com/
செய்முறை தேர்வு ஆரம்பித்துவிட்டதால்...காலை 6.30 மணி முதல்...
மாலை 6.30 வரை...மிக கடுமையான வேலை...சனி,ஞாயிறு அனைத்து நாட்களும் வேலை...{இல்லாட்டினா மட்டும்...அப்படியே...போயா...யோவ்...}
முதலில் ஒன்றை சொல்லிக்கிறேன்...
என் சொந்த,,தனிப்பட்ட காரணத்தினால் மிக கடுமையான மன அழுத்ததில் கடந்த சில நாட்களாக--இருந்த என்னை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவந்த....
கும்மி,,மற்றும் ஆருயிர் நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த..
நன்றிகள்.....!!!!
[மீண்டும் நான் இங்கு உறவாடுவது--இவர்களின் உதவியால்தான்.]
இணைய நட்பு எப்படிஎல்லாம் நம்மை ஆட்கொண்டுள்ளது என்பதை...
இந்த நான் பேச நினைப்பதெல்லாம் லிங்க்-ல் தெரிந்துகொள்ளலாம்...
ஆபிசர் மகள் திருமணத்தில் அவரின் கனிவான உபசரிப்பு....நாம் எப்படி
நம் நண்பர்களை பேன வேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு...
HATS OFF OFFICER....
அதே போல அங்கு சந்தித்த பதிவர்களின் நட்பும்,,அடித்த கூத்துக்களும்...
என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது...
இனி அடிக்கடி இந்த மாதிரி சந்திப்புக்கள் தேவைபடும்....
ஆங்....ஒன்றை மறந்துட்டேனே.....
நான் சென்று வந்ததால் இனி நெல்லை-க்கு மிகப்பெரிய பெருமை...
இனி நெல்லை நல்லா வரும்....ஹி...ஹி...ஹி....
(((((16 பந்தியில் சாப்பிட்ட மனோ...இந்த பதிவை தொடர முடியவில்லை...மன்னிக்கவும்...CONCEPT என்னான்னா....இவர்கள் அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது-பாகம்2.....
சரக்கு சாப்பிட...கூல் டிரிங்க்ஸ் {மிக்சிங்-க்கு--"கலப்படம் பண்ண "}வாங்க சிபி ஆபிசர்க்கு தவறுதலாக போன் பண்ணிவிட----கலப்படம் நடக்கிறது என்று ஆபிசர் (போன் பண்ணியது யார் என்று தெரியாமல்) இவர்களை கைது பண்ணிடுறார்-பாகம் 3))))