அன்பர்களே !!!
பொதுவா ஒரு சில நாளில் நமக்கு-- மனதுக்குபிடித்த ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ அன்று முழுவதும் அதே
நினைவு தான் இருக்கும் .....
இப்படிதான் சுவாமி -----------(உங்களுக்கு பிடித்த பேர் போட்டுக்கோங்க )
ஒரு அறிய கருத்த சொல்லி இருக்கார்....
இவர் மட்டும் இல்லீங்க ....
சில பல மேல் நாட்டு அறிஞர்களும் --( நாம வெளிநாட்டுகாரன் சொன்னாத்தானே ஒத்துக்குவோம். )--பெரியவர்களும் சொல்லிருக்காங்க .....
இவங்க என்ன சொல்லிருக்காங்கனா.....
நாம ஆசையா எத விரும்புறோமோ அன்னிக்கு அது அமைந்துட்டால் ...
அன்று முழுவதும் அதே சிந்தனை,,,எல்லா விஷயத்திலும் எதிரொலிக்கும்.....
உதாரணத்துக்கு.....
ஒரு நல்ல பாட்டு ,,,
நல்ல இயற்கை காட்சிகள் ,,,
பிடித்த பொருட்கள் ,,,,,,
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் .....
நல்ல பாட்டை நாள்முழுவதும் பாடிக்கொண்டே இருப்போம் .....
நல்ல இயற்கை காட்சிகள் பார்த்தால் அந்த காட்சியை எல்லாத்திலையும்
அமைத்து பார்போம் .....
இந்த மாதிரிதாங்க....இப்ப நான் சொல்லபோறதும் ......
இன்னிக்கு முழுக்க இந்த வார்தையதான் மனசுக்குள்ள சொல்லபோறிங்க .....
மத்தவங்ககிட்ட இப்படியேதான் பேச போறிங்க....
இத உங்களால கண்டிப்பா மறுக்கமுடியாதுங்க...
நான் வேணா பந்தயம் கட்டுறேங்க !!!
அப்படி என்னதான் அந்த வார்த்தை என்று
கேட்கறின்களா ???
அப்பாடா.....தலைப்பு பொருந்திவந்துடுச்சி...!!!
இனி அந்த வார்த்தையை சொல்லலாம் .......
அட அதாங்க .......
..........."மொக்கை "........
டிஸ்கி:-பார்த்திங்களா... படம் போட மறந்துட்டேன் ....நீங்களே ஒரு நல்ல படமா,,, உங்க மனசுக்கு பிடித்த படமா நினைத்துக்கோங்க ...... (அது எந்த படமா இருந்தாலும் சரி !!!)
முஸ்கி:-படத்த நினைச்சி கிட்டு...."மொக்கை "....ஐ
இன்னிக்கு மறந்து டாதிங்க !!!!
அப்புறம் என்ன உங்க மகிழ்ச்சியை COMMENT,,,VOTE-ல காட்டுங்க .....
பொதுவா ஒரு சில நாளில் நமக்கு-- மனதுக்குபிடித்த ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ அன்று முழுவதும் அதே
நினைவு தான் இருக்கும் .....
இப்படிதான் சுவாமி -----------(உங்களுக்கு பிடித்த பேர் போட்டுக்கோங்க )
ஒரு அறிய கருத்த சொல்லி இருக்கார்....
இவர் மட்டும் இல்லீங்க ....
சில பல மேல் நாட்டு அறிஞர்களும் --( நாம வெளிநாட்டுகாரன் சொன்னாத்தானே ஒத்துக்குவோம். )--பெரியவர்களும் சொல்லிருக்காங்க .....
இவங்க என்ன சொல்லிருக்காங்கனா.....
நாம ஆசையா எத விரும்புறோமோ அன்னிக்கு அது அமைந்துட்டால் ...
அன்று முழுவதும் அதே சிந்தனை,,,எல்லா விஷயத்திலும் எதிரொலிக்கும்.....
உதாரணத்துக்கு.....
ஒரு நல்ல பாட்டு ,,,
நல்ல இயற்கை காட்சிகள் ,,,
பிடித்த பொருட்கள் ,,,,,,
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் .....
நல்ல பாட்டை நாள்முழுவதும் பாடிக்கொண்டே இருப்போம் .....
நல்ல இயற்கை காட்சிகள் பார்த்தால் அந்த காட்சியை எல்லாத்திலையும்
அமைத்து பார்போம் .....
இந்த மாதிரிதாங்க....இப்ப நான் சொல்லபோறதும் ......
இன்னிக்கு முழுக்க இந்த வார்தையதான் மனசுக்குள்ள சொல்லபோறிங்க .....
மத்தவங்ககிட்ட இப்படியேதான் பேச போறிங்க....
இத உங்களால கண்டிப்பா மறுக்கமுடியாதுங்க...
நான் வேணா பந்தயம் கட்டுறேங்க !!!
அப்படி என்னதான் அந்த வார்த்தை என்று
கேட்கறின்களா ???
அப்பாடா.....தலைப்பு பொருந்திவந்துடுச்சி...!!!
இனி அந்த வார்த்தையை சொல்லலாம் .......
அட அதாங்க .......
..........."மொக்கை "........
டிஸ்கி:-பார்த்திங்களா... படம் போட மறந்துட்டேன் ....நீங்களே ஒரு நல்ல படமா,,, உங்க மனசுக்கு பிடித்த படமா நினைத்துக்கோங்க ...... (அது எந்த படமா இருந்தாலும் சரி !!!)
முஸ்கி:-படத்த நினைச்சி கிட்டு...."மொக்கை "....ஐ
இன்னிக்கு மறந்து டாதிங்க !!!!
அப்புறம் என்ன உங்க மகிழ்ச்சியை COMMENT,,,VOTE-ல காட்டுங்க .....