Pages

Friday, September 30, 2011

அன்பர்களே..கண்டிப்பா இன்று முழுவதும் "#%^$" தான் நினைப்பீர்கள் !!!

அன்பர்களே !!!


பொதுவா ஒரு சில நாளில் நமக்கு-- மனதுக்குபிடித்த ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ அன்று முழுவதும் அதே 
நினைவு தான் இருக்கும் .....

இப்படிதான் சுவாமி -----------(உங்களுக்கு பிடித்த பேர் போட்டுக்கோங்க ) 
ஒரு அறிய கருத்த சொல்லி இருக்கார்.... 

இவர் மட்டும் இல்லீங்க ....
சில பல மேல் நாட்டு அறிஞர்களும் --( நாம வெளிநாட்டுகாரன் சொன்னாத்தானே ஒத்துக்குவோம். )--பெரியவர்களும் சொல்லிருக்காங்க .....

இவங்க என்ன சொல்லிருக்காங்கனா.....

நாம ஆசையா எத விரும்புறோமோ அன்னிக்கு அது அமைந்துட்டால் ...
அன்று முழுவதும் அதே சிந்தனை,,,எல்லா விஷயத்திலும் எதிரொலிக்கும்.....

உதாரணத்துக்கு.....


ஒரு நல்ல பாட்டு ,,,
நல்ல இயற்கை காட்சிகள் ,,,
பிடித்த பொருட்கள் ,,,,,,
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் .....


நல்ல பாட்டை நாள்முழுவதும் பாடிக்கொண்டே இருப்போம் .....
நல்ல இயற்கை காட்சிகள் பார்த்தால் அந்த காட்சியை எல்லாத்திலையும் 
அமைத்து பார்போம் .....


இந்த மாதிரிதாங்க....இப்ப நான் சொல்லபோறதும் ......
இன்னிக்கு முழுக்க இந்த வார்தையதான் மனசுக்குள்ள சொல்லபோறிங்க ..... 
மத்தவங்ககிட்ட இப்படியேதான் பேச போறிங்க....

இத உங்களால கண்டிப்பா மறுக்கமுடியாதுங்க...
நான் வேணா பந்தயம் கட்டுறேங்க !!!


அப்படி என்னதான் அந்த வார்த்தை என்று 
கேட்கறின்களா ???


அப்பாடா.....தலைப்பு பொருந்திவந்துடுச்சி...!!!
இனி அந்த வார்த்தையை சொல்லலாம் .......  


அட அதாங்க .......


..........."மொக்கை "........




டிஸ்கி:-பார்த்திங்களா... படம் போட மறந்துட்டேன் ....நீங்களே ஒரு நல்ல படமா,,, உங்க மனசுக்கு பிடித்த படமா நினைத்துக்கோங்க ...... (அது எந்த படமா இருந்தாலும் சரி !!!)
முஸ்கி:-படத்த நினைச்சி கிட்டு...."மொக்கை "....ஐ 
இன்னிக்கு மறந்து டாதிங்க !!!!

அப்புறம் என்ன உங்க மகிழ்ச்சியை COMMENT,,,VOTE-ல காட்டுங்க .....


24 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கை

ரஹீம் கஸ்ஸாலி said...

ok

காட்டான் said...

யோ மருந்து சாப்பிடும்போது குரங்க நினைக்காதேன்னு சொன்னத போல இருக்கையா உங்க விளையாட்டு..!!!? அப்போ இன்னைக்கு பூரா மொக்கதான் வந்து குந்திக்க போது நான் சகிலா படத்த போட்டுகிறேன்யா... ஹி ஹி  

தம4

MANO நாஞ்சில் மனோ said...

அடடா எதோ நல்ல விஷயம் சொல்லப்போரார்னு நினச்சா, ம்ஹும் இப்பிடி கவுத்துட்டாரே "மொக்கை" வாழ்க...!!!

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கைன்னா இனி உங்க நியாபகம்தான் வரும் ஆமா அதென்ன நாய்நக்ஸ்...???

N.H. Narasimma Prasad said...

படு மொக்கை.

செல்வா said...

ஹா ஹா :)) நான் எப்பவுமே மொக்கைய நினைக்கவே மாட்டேங்க. ஏன்னா நான் அத மறக்கிறதே இல்ல!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மொக்கைக்கு ஒரு மொக்கை...

ஏதோ உங்களால முடிஞ்சது...

சக்தி கல்வி மையம் said...

மொக்கையோ .. மொக்கை...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

உலக மொக்கை . . .

நாய் நக்ஸ் said...

கோமாளி செல்வா said...
ஹா ஹா :)) நான் எப்பவுமே மொக்கைய நினைக்கவே மாட்டேங்க. ஏன்னா நான் அத மறக்கிறதே இல்ல!/////

இது மனுஷ மொக்கை-க்கு ....
நீங்க மொக்கை மனுஷன் ....

நாய் நக்ஸ் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
♔ℜockzs ℜajesℌ♔™ said...
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கவிதை வீதி... // சௌந்தர் // said...
N.H.பிரசாத் said...
காட்டான் said...
MANO நாஞ்சில் மனோ said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//////

ஹி ..ஹி,,,
நன்றி !!

சசிகுமார் said...

raittu...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

leftu..........

தமிழ்வாசி பிரகாஷ் said...

strightu.....

நாய் நக்ஸ் said...

அடுத்து BACK யாருப்பா ???/

Anonymous said...

Frontu...

வெங்கட் said...

அப்பாடா.. நல்லவேளை இந்த போஸ்ட்டை
நான் நைட்ல தான் படிச்சேன்..!!

தூங்கி எழுந்ததும் மறந்துடும்ல...
" மொக்கையை..!

கோகுல் said...

naan side!

Philosophy Prabhakaran said...

// நாம வெளிநாட்டுகாரன் சொன்னாத்தானே ஒத்துக்குவோம் //

ஹி ஹி நல்லா சொன்னீங்க...

kobiraj said...

மொக்கை

நிரூபன் said...

தல மரண மொக்கைக்கு மறு பெயர் இது தானா...

உணவு உலகம் said...

மொறு மொறு மொக்கைங்க.

குறையொன்றுமில்லை. said...

ஐயய்யோ மொக்கை.