Pages

Friday, April 27, 2012

உணவுஉலகம் ஆபிசரின் அன்பும்,,பதிவர்களால் கிடுகிடுத்த நெல்லையும்...

அன்பர்களே....


ஆபிசர்-ன் மகள் திருமணத்திற்கு சென்ற பதிவர்கள்,,பண்ணிய அளப்பரையையும் ...மற்ற கூத்துக்களையும் இவர்கள் பதிவில் பாருங்கள்...


http://www.adrasaka.com
http://rajamelaiyur.blogspot.in
http://www.tamilvaasi.com
http://www.artveedu.com/


செய்முறை தேர்வு ஆரம்பித்துவிட்டதால்...காலை 6.30 மணி முதல்...
மாலை 6.30 வரை...மிக கடுமையான வேலை...சனி,ஞாயிறு அனைத்து நாட்களும் வேலை...{இல்லாட்டினா மட்டும்...அப்படியே...போயா...யோவ்...}


முதலில் ஒன்றை சொல்லிக்கிறேன்...


என் சொந்த,,தனிப்பட்ட காரணத்தினால் மிக கடுமையான மன அழுத்ததில் கடந்த சில நாட்களாக--இருந்த என்னை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவந்த....
கும்மி,,மற்றும் ஆருயிர் நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த..


நன்றிகள்.....!!!!


[மீண்டும் நான் இங்கு உறவாடுவது--இவர்களின் உதவியால்தான்.]


இணைய நட்பு எப்படிஎல்லாம் நம்மை ஆட்கொண்டுள்ளது என்பதை...
இந்த நான் பேச நினைப்பதெல்லாம் லிங்க்-ல் தெரிந்துகொள்ளலாம்...


ஆபிசர் மகள் திருமணத்தில் அவரின் கனிவான உபசரிப்பு....நாம் எப்படி 
நம் நண்பர்களை பேன வேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு...


HATS OFF OFFICER....


அதே போல அங்கு சந்தித்த பதிவர்களின் நட்பும்,,அடித்த கூத்துக்களும்...
என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது... 
இனி அடிக்கடி இந்த மாதிரி சந்திப்புக்கள் தேவைபடும்....


ஆங்....ஒன்றை மறந்துட்டேனே.....


நான் சென்று வந்ததால் இனி நெல்லை-க்கு மிகப்பெரிய பெருமை...
இனி நெல்லை நல்லா வரும்....ஹி...ஹி...ஹி.... 


(((((16 பந்தியில் சாப்பிட்ட மனோ...இந்த பதிவை தொடர முடியவில்லை...மன்னிக்கவும்...CONCEPT என்னான்னா....இவர்கள் அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது-பாகம்2.....

சரக்கு சாப்பிட...கூல் டிரிங்க்ஸ் {மிக்சிங்-க்கு--"கலப்படம் பண்ண "}வாங்க சிபி ஆபிசர்க்கு தவறுதலாக போன் பண்ணிவிட----கலப்படம் நடக்கிறது என்று ஆபிசர் (போன் பண்ணியது யார் என்று தெரியாமல்) இவர்களை கைது பண்ணிடுறார்-பாகம் 3))))

Friday, April 6, 2012

பதினாறு பந்தியில் சாப்பிட்ட மனோ! பட்டினியில் பன்னி!&விக்கி! நடந்தது என்ன?--1

திருநெல்வேலி சந்தையில வாங்கிய சட்டை


வணக்கம் அன்பர்களே....


நம்ம உணவு உலகம் ஆபீசர் மகள் திருமணத்திற்கு நம்ம பதிவர்கள் அனைவரும் செல்ல முடிவெடுத்து ட்ரெயின் டிக்கெட் கன்போம் ஆக ஆக
செட் செட்ஆ புறப்படுகிறார்கள். மனோ மட்டும் வித்தவுட்ல வருகிறார்!


இந்த இடத்துல தான் ஒரு ப்ரோக்ராம் போடுறாங்க...நம்ம பன்னிகுட்டி,,,விக்கி,,, மற்றும் தொடர் பயணக்கட்டுரை எழுதி (சரோஜாதேவி) புக்ல இடம்பிடிக்க போராடும் மனோ.....


மனோ : டேய் விக்கி,பக்கி எங்கடா இருக்க ???


விக்கி : அட நாதாரி "இந்த" உலகத்துல தான்டா இருக்கேன்...


மனோ : ஆகா ...வலியப் போய் மாட்டிக்கிட்டோமோ...???
                 திருநெல்வேலி வரியா இல்லையாடா....???


விக்கி : வருவேன்...வரமாட்டேன்...என்ன இப்போ..???
                 வந்தா என் போட்டோ 1455647839586978958675868797098
                 போட்டு கொன்னுடுவ....ராஸ்கல்!


மனோ : அடங்கொய்யால....சொல்லுடா...!பன்னிகுட்டி வேற வராருடா....


விக்கி :  போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள் 
                  எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....


மனோ : இல்லைடா உண்மையில வர்றார் ....


விக்கி : அப்படியா ...சரி அப்ப நானும் வரேன்...


பன்னிக்குட்டி : யோவ் கேட்டா ஆபிசர் சோறு போடமாட்டாரா இப்படி வேசம் போட்டு வர்ரீரு!




மனோ பன்னிகுட்டி-க்கு போன் பண்ணி விக்கி வருவதை சொல்லுகிறார்...


பன்னி : விக்கியா??? அவர் தனியா வர மாட்டாரே ....கூட P.A. இல்லாம 
அவர் போற இரண்டு இடம்...ஒன்னு)--ஆபீஸ் பாத்ரூம் ...இரண்டு)--அவர் வீடு ...(ஏன்னா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு சப்பை பிகர்????!!!!)


மனோ : தனியாதான் வாரானாம்...இங்க தமிழ் நாட்டில P.A.-வை யாரும் சைட் அடிச்சிட கூடாதாம்...தவிர சிபி-க்கு வேற பயப்புடுறான்....


மூவரும் சாட்-ல பேசி முடிவு பண்ணுகிறார்கள்.முதல் நாளே திருநெல்வேலி போய் ரூம் போட்டு சரக்கு அடித்து என்ஜாய் பண்ணுவதாக பிளான். ஆனா விக்கி,,பன்னி என்னா சொல்லுரங்கன்னா----"டேய் மனோ நாம சரக்கு அடிக்கும்போது ஒரு அல்லக்கை,ஊறுகாயா யாராவது இருந்தா நல்லா பொழுது போகும் இல்ல...யாரை கூப்பிட்டுக்கலாம் ???"


இது பத்தி டிஸ்கசன் நடக்கும் போது,,மூணு பெரும் அவங்க யார் மேல கொலை வெறியா இருக்காங்களோ அவங்க அவங்க பேரை சொல்லுறாங்க....


பன்னி : எனக்கு சின்ன,பெரிய டாகுடர்தான் வேணும்..


விக்கி : எனக்கு P.A. சீ..."அந்த" இரண்டு பேர் வேணும்...


மனோ : எனக்கு என் மேல கொலை வேறி்ல இருக்குற நக்ஸ்,சிவகுமார் 
                 தான் வேணும் ..... பல்லை கடிக்கிறார் பல் செட் கழண்டு விழுந்தது,                 நைசாக டபக்கென்று யாருக்கும் தெரியாமல் மாட்டிக்கொண்டார்! (இருட்டு கடை அல்வா 455 கிலேவை ஒரே முட்டாக தின்றதால் மனோ பல் எல்லாம் கழண்டு விழுந்து விட்டது)


இப்படி இவங்களுக்குள்ள சண்டை வந்துடுது...விக்கி என்ன சொல்லுறார்ன்னா-- "பன்னி உங்க கிட்டதான் தொழில்நுட்ப ஆட்கள் இருக்காங்களே அவங்களை விட்டு கம்ப்யூட்டர்-ல ஒரு ப்ரோக்ராம் பண்ணி அந்த சூப்பர்மேன்-னை தேர்ந்து எடுப்போம் " 


பன்னிகுட்டி-யும் ஒத்துக்கிட்டு அவங்க குரூப்ல  சூப்பர்மேன்-னை  தேர்ந்தெடுக்க ஒரு ப்ரோக்ராம் செய்ய சொல்லுகிறார்...KEYWORD....."சூப்பர் பதிவர்கள்"....இது ரொம்ப முக்கியம்...--அப்படின்னு INSTRUCTION கொடுத்துடுறார். 


ப்ரோக்ராம்-மும் ரெடி ஆகிடுச்சி....SKYPE-ல 
விக்கி,,மனோ,,பன்னி மூணு பேரும் கம்யூட்டர்-ல அவங்க அவங்க சொன்ன பெயரை FEED பண்ணுறாங்க ....


பாட்டி எத்தனை வேசம் போட்டு வந்தாலும் பன்னி கண்டுபிடிச்சிடுறார் எப்படி?

அட மடையா உன்னுடைய ரூபாய்க்கு நாலு கண்ணாடிய கழட்டுடா




அப்பதாங்க ஒரு பெயர் வந்தது.....


KEY WORD  சூப்பர் பதிவர்கள்ன்னு கொடுத்ததால, இவங்க கொடுத்த பேரை கம்ப்யூட்டர் ஏத்துக்காம வந்த பேர் 




சித்தப்பு சிபி.செந்தில்குமார்....


ஆபீசர் வீட்டு கல்யாணம் நடக்கும் வரை இந்த பதிவு மூணு பார்ட் ஆக தொடரும்.....{மனோ மாதிரி நானும் தொடர் பதிவு ......போடணும் இல்ல} 

இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே....யார் மனதாவது புண் பட்டிருந்தால்...
ரூம் போட்டு மனோ,,இன்னும் பிற (உங்களுக்கு பிடித்த) பதிவர்களை
திட்டி தீர்க்கவும்....

[இந்த பதிவிற்கு உதவி திரு.வீடு சுரேஷ் குமார்....நன்றி...!!!]