Pages

Friday, April 27, 2012

உணவுஉலகம் ஆபிசரின் அன்பும்,,பதிவர்களால் கிடுகிடுத்த நெல்லையும்...

அன்பர்களே....


ஆபிசர்-ன் மகள் திருமணத்திற்கு சென்ற பதிவர்கள்,,பண்ணிய அளப்பரையையும் ...மற்ற கூத்துக்களையும் இவர்கள் பதிவில் பாருங்கள்...


http://www.adrasaka.com
http://rajamelaiyur.blogspot.in
http://www.tamilvaasi.com
http://www.artveedu.com/


செய்முறை தேர்வு ஆரம்பித்துவிட்டதால்...காலை 6.30 மணி முதல்...
மாலை 6.30 வரை...மிக கடுமையான வேலை...சனி,ஞாயிறு அனைத்து நாட்களும் வேலை...{இல்லாட்டினா மட்டும்...அப்படியே...போயா...யோவ்...}


முதலில் ஒன்றை சொல்லிக்கிறேன்...


என் சொந்த,,தனிப்பட்ட காரணத்தினால் மிக கடுமையான மன அழுத்ததில் கடந்த சில நாட்களாக--இருந்த என்னை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவந்த....
கும்மி,,மற்றும் ஆருயிர் நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த..


நன்றிகள்.....!!!!


[மீண்டும் நான் இங்கு உறவாடுவது--இவர்களின் உதவியால்தான்.]


இணைய நட்பு எப்படிஎல்லாம் நம்மை ஆட்கொண்டுள்ளது என்பதை...
இந்த நான் பேச நினைப்பதெல்லாம் லிங்க்-ல் தெரிந்துகொள்ளலாம்...


ஆபிசர் மகள் திருமணத்தில் அவரின் கனிவான உபசரிப்பு....நாம் எப்படி 
நம் நண்பர்களை பேன வேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு...


HATS OFF OFFICER....


அதே போல அங்கு சந்தித்த பதிவர்களின் நட்பும்,,அடித்த கூத்துக்களும்...
என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது... 
இனி அடிக்கடி இந்த மாதிரி சந்திப்புக்கள் தேவைபடும்....


ஆங்....ஒன்றை மறந்துட்டேனே.....


நான் சென்று வந்ததால் இனி நெல்லை-க்கு மிகப்பெரிய பெருமை...
இனி நெல்லை நல்லா வரும்....ஹி...ஹி...ஹி.... 


(((((16 பந்தியில் சாப்பிட்ட மனோ...இந்த பதிவை தொடர முடியவில்லை...மன்னிக்கவும்...CONCEPT என்னான்னா....இவர்கள் அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது-பாகம்2.....

சரக்கு சாப்பிட...கூல் டிரிங்க்ஸ் {மிக்சிங்-க்கு--"கலப்படம் பண்ண "}வாங்க சிபி ஆபிசர்க்கு தவறுதலாக போன் பண்ணிவிட----கலப்படம் நடக்கிறது என்று ஆபிசர் (போன் பண்ணியது யார் என்று தெரியாமல்) இவர்களை கைது பண்ணிடுறார்-பாகம் 3))))

20 comments:

கோவை நேரம் said...

வணக்கம்

கோவை நேரம் said...

என்னங்க இது ...போட்டோ இல்லாம ஒரு பதிவா ?

கோவை நேரம் said...

நீங்கலாம் போனால் நெல்லை இனி நல்லா வருமா?//

Unknown said...

சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு...!
ஊத்தி கிட்ட மில்லிதான்.....

Unknown said...

நெல்லையை விட்டு நீர் வந்ததுதாலதான்யா..தப்பித்தது

கோவை நேரம் said...

எப்படியோ...நெல்லையை கலக்கி விட்டு வந்து விட்டீர்கள்

சம்பத்குமார் said...

/////நான் சென்று வந்ததால் இனி நெல்லை-க்கு மிகப்பெரிய பெருமை...
இனி நெல்லை நல்லா வரும்....ஹி...ஹி...ஹி.... ///

ஆஹா சொல்லவே இல்ல..

சம்பத்குமார் said...

//// ஆபிசர் மகள் திருமணத்தில் அவரின் கனிவான உபசரிப்பு....நாம் எப்படி
நம் நண்பர்களை பேன வேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு...


HATS OFF OFFICER.... ////

மறுக்க மடியாத உண்மை..இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த அவருக்கு என் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

நக்கீரர் நெல்லையை ரொம்பவே படுத்திவிட்டார்.

Madhavan Srinivasagopalan said...

what's the matter?

வெளங்காதவன்™ said...

Thirumanaththil thangalai sandhiththathil makizhchchi.

Unknown said...

வெளங்காதவன்™ said...
Thirumanaththil thangalai sandhiththathil makizhchchi.
//////////////////
நல்ல சரக்கா அடிக்கவும் டூப்ளிகெட் அடிச்சா இப்படித்தா போகாத இடத்திக்கு போனதா தெரியுமாம்! பிச்சி புடுவேன் பிச்சி!

Unknown said...

இன்னும் போதை தெளியல போல...... சரி ஏதோ வேலை செய்ய போறதா சொன்னீங்க..... செய்ங்க....நல்ல விஷயம்.

Unknown said...

போகாத இடத்திற்க்கு போனதாக சொல்லும் வெளங்காதவன் இதை ஒரு பொழைப்பாகவே வெச்சிருப்பாரோ?????????????

MARI The Great said...

////////////16 பந்தியில் சாப்பிட்ட மனோ.../////////////

எப்புடி இவ்வளவு கரெக்டா கணக்கு வச்சீங்க .., நீங்களும் அவர் கூட உட்கார்ந்து சாப்பிடீங்களோ ..?

முத்தரசு said...

ஏன் பாகம்4, 5 எல்லாம் வரதா?

Anonymous said...

பெரிய மனுசா, எதையுமே வெளங்குற மாதிரி சொல்ல மாட்டிங்களா,

என்னதான் இருந்தாலும் தவற விட்டதில் மிகுந்த வருத்தம் தான். நீங்கள் எல்லாம் நன்றாக என்ஜாய் செய்து விட்டீர்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் என்ன சின்னதா முடிச்சிட்டீங்க?

ANBUTHIL said...

நான் இன்று தான் உங்கள் தளத்திற்கு வந்தேன் தளத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இனி தொல்லை நல்ல வரும். சாரி நெல்லை நல்லா வரும்