Pages

Friday, September 9, 2011

கூகிள்-க்கு இசையமைப்பாளர் தேவையாம் !!!!

வணக்கம் அன்பர்களே ...சில நாட்களாக போஸ்ட்க்கு லீவ் விட்டதற்கு காரணம்
கூகிள்க்கும்,எனக்கும் நடந்த காதல்தான்..நீங்களே பாருங்களேன்-எங்க காதலை ....இந்த காதலை முழு பரிமாணத்தில் புரிந்துகொள்ள முதலில் இந்த பாடலை கேளுங்கள்...

பின்னர் எங்கள் காதல் சம்பாஷனையை கேளுங்கள் ...

                            

கூகிள் வலைபூவே அன்போடு பதிவர் நான் நான் எழுதும் லெட்டர் ..சீ மடல் இல்ல கடுதாசி வாசிக்கலாமா ...
வேண்டாம் ..பதிவே இருக்கட்டும் ...படி ...


வலைபூவே அன்போடு பதிவர் நான் எழுதும் பதிவே 


பாட்டவே படிச்சிட்டியா ...அப்ப நானும் ....
மொதல்ல வலைபூவே சொன்னன்லே இங்க BLOGSPOT போடுக்க 
BLOGSPOT-டே உன் வீட்டு கூகிள் சவுக்கியமா 
பதிவர் நான் இங்கு சவுக்கியமே ....

BLOGSPOT-டே உன் வீட்டு கூகிள் சவுக்கியமா 
பதிவர் நான் இங்கு சவுக்கியமே ....


உன்னை நினைத்துப்பார்க்கும்போது பதிவு எண்ணங்கள் 
அருவி மாதிரி கொட்டுது ....
அதை எழுதனும்னு உக்காந்ததா--இந்த TYPING தான் 

உன்னை எண்ணிபார்க்கையில் பதிவு கொட்டுது..


அதான்...

அதை எழுதநினைக்கையில்--இந்த TYPING முட்டுது....


அதே தான் பிரமாதம் பதிவு பதிவு படி...

வலைபூவே அன்போடு பதிவர் நான் எழுதும் பதிவே 

BLOGSPOT-டே உன் வீட்டு கூகிள் சவுக்கியமா 
பதிவர் நான் இங்கு சவுக்கியமே ....
உன்னை எண்ணிபார்க்கையில் பதிவு கொட்டுது..
அதை எழுதநினைக்கையில்-- TYPING முட்டுது...ஒஹோ 

வலைபூவே அன்போடு பதிவர் நான் எழுதும் பதிவே 

BLOGSPOT-டே உன் வீட்டு கூகிள் சவுக்கியமா 
பதிவர் நான் இங்கு சவுக்கியமே ....



ம்.ம்..ம் ...எனக்கு உண்டான கமெண்ட் அது தன்னால வந்துடும் 
அது என்னமோ தெரியல...என்ன மாயமோ தெரியல...
எனக்கு ஒரு வோட்டுமே விழுறதில்லை....
இதுவும் எழுதிக்கோ...நடுவுல நடுவுல 
HACKED,,BLOCKED,,CRASHED... எல்லாம் போட்டுக்க..
எனக்கு எத்தனை கமெண்ட்னாளும் என் பதிவு தாங்கிரும் ..
வோட் குத்தும்போது உன் உடம்பு தாங்குமா? தாங்காது 
GOOGLE..GOOGLE..GOOGLE..


அதையும் எழுதனுமா??


ம் ம் இது பதிவு....
என் பதிவு என்னான்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ...
ஆனா நான் அழுது என் சோகம் உன்னை HACK பண்ணிடும்மோன்னு
நினைக்கும்போது வர்ற அழுகைகூட நின்னுடுது...ஹா ..ஹா ..
மனிதர் படித்து உணர்ந்துகொள்ள இது மனித பதிவுஅல்ல.....பதிவுஅல்ல........பதிவுஅல்ல... 
அதையும் தாண்டி மொக்கையானது....மொக்கையானது....மொக்கையானது....


குண்டான FONT இங்கு தன்னாலே மாறிப்போன 
மாயம் என்ன GOOGLE-லே ...GOOGLE..லே 
கமெண்ட்டே இல்லை என்று ஆனபோது என் பதிவு தாங்கிக்கொள்ளும் 
உந்தன் மேனி தாங்காது வலைபூவே...!!
என்தன் பதிவு என்னான்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகை வந்தது 
எந்தன் போஸ்ட் உன்னை தாக்கும் என்றேன்னும்போது 
வந்த பதிவும் நின்றது !!!

மனிதர் படித்து உணர்ந்துகொள்ள இது மனித பதிவு அல்ல 
அதையும் தாண்டி மொக்கையானது...


.GOOGLE..லே உன்னை தாங்கிபிடிக்கும் பதிவர் நான் தானே தெரியுமா?
வலைபூவே உலக மொக்கைஇல் பாதி நீயே...அதுவும் உனக்கு புரியுமா?  

சுப மொக்கையே.... மொக்க மொக்கையே 
BLOGSPOT மொக்க மொக்கையே ..........!!!!


.GOOGLE..லே உன்னை தாங்கிபிடிக்கும் பதிவர் நான் தானே தெரியுமா?
 உனக்கு புரியுமா?   


ல ல லா 
ல ல லா 
ல ல லா 
ல ல லா 
ல ல லா 


இந்த பாட்டுக்கு தாங்க GOOGLE-க்கு இசையமைப்பாளர் தேவையாம் !!!!
உங்களுக்கு தெரிந்தா ரேகமென்ட் பண்ணுங்களேன்!!!


அப்புறம் என்னங்க உங்க கடமை (கமெண்ட்,,வோட்,,)எல்லாத்தையும் செஞ்சுட்டு போங்க !!!!!

23 comments:

Madhavan Srinivasagopalan said...

உங்களுக்கு என்ன ஆச்சு..
குணம் ஆகுமா இல்ல.... இனிமே 'குணா' தானா ?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா...ஹா... சூப்பரு... யோசனை பண்ணியிருக்கிங்க....

சக்தி கல்வி மையம் said...

அருமையான சிந்தனை..
கலக்கல்..
இன்னும் சிரிப்பு நிக்கல..

தினேஷ்குமார் said...

இந்த பாட்டுக்கு தாங்க GOOGLE-க்கு இசையமைப்பாளர் தேவையாம் !!!!
உங்களுக்கு தெரிந்தா ரேகமென்ட் பண்ணுங்களேன்!!!

அண்ணே நம்ம ஊரு பாகவதர அனுப்பலாமா

Unknown said...

ஹிஹி....மாப்ள!

rajamelaiyur said...

Kalakkal song . . .

rajamelaiyur said...

I also a music director

நாய் நக்ஸ் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Kalakkal song . . .
September 9, 2011 11:45 AM
"என் ராஜபாட்டை"- ராஜா said...
I also a music director////

GO TO GOOGLE AND PUT APPLICATION

நாய் நக்ஸ் said...

தினேஷ்குமார் said...
இந்த பாட்டுக்கு தாங்க GOOGLE-க்கு இசையமைப்பாளர் தேவையாம் !!!!
உங்களுக்கு தெரிந்தா ரேகமென்ட் பண்ணுங்களேன்!!!

அண்ணே நம்ம ஊரு பாகவதர அனுப்பலாமா/////

அந்த பாகவதர் இசை அமைப்பரா ???

நாய் நக்ஸ் said...

Madhavan Srinivasagopalan said...
உங்களுக்கு என்ன ஆச்சு..
குணம் ஆகுமா இல்ல.... இனிமே 'குணா' தானா ?
September 9, 2011 10:49 AM
தமிழ்வாசி - Prakash said...
ஹா...ஹா... சூப்பரு... யோசனை பண்ணியிருக்கிங்க....
September 9, 2011 10:53 AM
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அருமையான சிந்தனை..
கலக்கல்..
இன்னும் சிரிப்பு நிக்கல..
September 9, 2011 11:17 AM
விக்கியுலகம் said...
ஹிஹி....மாப்ள!

நன்றி

சேலம் தேவா said...

கலக்கிட்டிங்க பாஸ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்டான காயம் என்ன என்று சொல்லாமல் வீங்க வீங்க அழுகை வந்ததே..........

சி.பி.செந்தில்குமார் said...

kaamedi காமெடி கலக்கல்

குறையொன்றுமில்லை. said...

காமெடி கலாக்கலா. நல்லா கல்க்கி இருக்கிங்க.

நாய் நக்ஸ் said...

சேலம் தேவா ///பன்னிக்குட்டி ராம்சாமி/// சி.பி.செந்தில்குமார்/// Lakshmi ////

நன்றி

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
உண்டான காயம் என்ன என்று சொல்லாமல் வீங்க வீங்க அழுகை வந்ததே.........//

அங்கயுமா? :))

வெங்கட் said...

:)

Nice Comedy

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா பின்னிட்டீங்க போங்க, சிரிச்சி முடியல...

MANO நாஞ்சில் மனோ said...

மனிதர் படித்து உணர்ந்துகொள்ள இது மனித பதிவு அல்ல
அதையும் தாண்டி மொக்கையானது...//


ஹா ஹா ஹா ஹா பிச்சிபுடுவேன் பிச்சி....

நாய் நக்ஸ் said...

MANO நாஞ்சில் மனோ
வெங்கட்
வைகை/////

நன்றி

K said...

சார், பின்னீட்டீங்க!

காட்டான் said...

வணக்கமுங்கோ நான் காட்டான் வந்திருக்கேன்யா... செம மொக்க போட்டிருக்கீங்க.. வாழ்த்துக்கள் தொடர்ந்தும் வருவேங்க..

Anonymous said...

ஹா.. ஹா.. ஹா.. ஹா..
கலக்கிட்டிங்க ...