tag:blogger.com,1999:blog-1227183485538696962.post7363380488799671033..comments2023-10-25T20:17:19.041+05:30Comments on நாய் நக்ஸ் : பெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)நாய் நக்ஸ்http://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1227183485538696962.post-2719518024345977792016-02-28T04:50:53.051+05:302016-02-28T04:50:53.051+05:30மரம் செடி கொடி மற்றும் மண் வறண்டு கிடக்கலாம். ஆனால...மரம் செடி கொடி மற்றும் மண் வறண்டு கிடக்கலாம். ஆனால் கடவுளின் பெயரில் கொண்டாடப்படும் இப்படிப்பட்ட திருவிழாக்கள் மூலம் மனித மனம் இன்னும் வறண்டு போகாமல் இருக்கிறது என்பது உங்களின் பதிவுகள் முலம் அறிய முடிகிறது.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-72619822802612216622015-10-19T23:17:58.926+05:302015-10-19T23:17:58.926+05:30அருமை தோழரேஅருமை தோழரேvenkathttps://www.blogger.com/profile/08286526164310828448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-80624716846544545232014-10-04T12:59:40.113+05:302014-10-04T12:59:40.113+05:30அன்புள்ள அய்யா திரு.நக்கீரன் அவர்களே...
...அன்புள்ள அய்யா திரு.நக்கீரன் அவர்களே...<br /> வணக்கம். .பெரியாரின் புத்தகங்களை நூலகத்தில் படிக்க ஆரம்பித்தது முதல் முழு தீவிர வெறிபிடித்த கடவுள் மறுப்பாளன்...உண்மையாக...இன்றும் என்றும்... வாழ்த்துகள்.<br /><br />தங்கள் கிராமத்திற்கே கூட்டிச் சென்று...அருமையான விழாவைப் பார்க்க வைத்துவிட்டீர்கள். <br /><br />அங்கெல்லாம் கடவுள் என்ற பெயரால் மனிதம் வாழ்கிறது...இப்படி ஒரு கலாச்சாரத்தையும்,,,நிகழ்வுகளையும்... யோசித்த நம் முன்னோர்களுக்கு என் வணக்கங்கள்....<br /> நல்ல பதிவு.<br />பெரியார் பிறந்தநாளுக்காக கவிதை எழுதியுள்ளேன்.<br /><br /> எனது ‘ வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.<br /> நன்றி.<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br />manavaijamestamilpandit.blogspot.in<br /> <br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-83260212058950545852014-03-20T23:27:41.835+05:302014-03-20T23:27:41.835+05:30thanks uncle
thanks uncle<br />Anonymoushttps://www.blogger.com/profile/08000231391898723756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-46195416657592491222014-03-19T14:24:56.325+05:302014-03-19T14:24:56.325+05:30The whole idea of religion / belief in God all for...The whole idea of religion / belief in God all for the purpose of having peaceful-happy life in the world.<br /><br />Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-62654517762184957662014-03-18T10:43:39.964+05:302014-03-18T10:43:39.964+05:30@அஜிஸ்..
அருமை....உண்மைதான்...எல்லாம் சுயநலம்தான் ...@அஜிஸ்..<br />அருமை....உண்மைதான்...எல்லாம் சுயநலம்தான் காரணம்...நன்றி...<br /><br /><br />@DD....<br />வாழ்த்துக்கள்...நன்றி...<br /><br />@ஆபீசர்....<br /><br />நன்றி....!!!நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-48526197527214298232014-03-18T07:53:47.133+05:302014-03-18T07:53:47.133+05:30அருமையான பகிர்வு. கடைசி வார்த்தை வரை நல்ல ஈர்ப்பு....அருமையான பகிர்வு. கடைசி வார்த்தை வரை நல்ல ஈர்ப்பு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-72617950368075804142014-03-18T07:26:10.269+05:302014-03-18T07:26:10.269+05:30இதோ இங்கும்... வருடா வருடம் கோட்டை மாரியம்மன் மாசி...இதோ இங்கும்... வருடா வருடம் கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா மேலும் மேலும் சிறப்பாகத் தான் கொண்டாடப்படுகிறது...<br /><br />உங்களின் ஆலோசனையும் நன்று... ஆதங்கமும் நன்று...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-33201038869757086832014-03-18T07:10:12.875+05:302014-03-18T07:10:12.875+05:30அண்ணே சூப்பரா ஒரு திருவிழாவை கண்முன் கொண்டுவந்து ந...அண்ணே சூப்பரா ஒரு திருவிழாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தினதுக்கு எனது வாழ்த்துக்கள்.<br />நல்லதோ கெட்டதோ, விழாக்கள் என்பது ஒரு get together. அவ்வளவுதான். இதில் கலந்துக்கொள்ளவேண்டும் என்று எத்தனையோபேர் கடனவுடன வாங்கியும் வந்திருப்பார்கள். அதனால் நாளை சங்கடம் வந்தாலும் இன்றைய சந்தோஷம் முக்கியம் என்பதை இது மாதிரியான விழாக்கள் காட்டுகின்றன.<br />மக்களை ஒன்றுபடுத்தி மனிதர்களாக மாற்ற வந்த ஒரு கொள்கையை (மதம்) ஒரு சிலரின் சுயநலத்தால் இன்று அதே கொள்கை மக்களை மாக்களாக்கி பிறித்துப்போட்டு படுத்தியெடுக்கிறது!saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-58962274885299457422014-03-18T00:55:37.500+05:302014-03-18T00:55:37.500+05:30நன்றி செங்கோவி....
ஆனால் நான் மாற வாய்ப்பில்லை......நன்றி செங்கோவி....<br /><br />ஆனால் நான் மாற வாய்ப்பில்லை....கலாச்சார சிந்தனை....அவ்வளவுதான்....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-26069082310089693632014-03-18T00:52:21.498+05:302014-03-18T00:52:21.498+05:30நுணுக்கு நுணுக்கி ஆராய்ந்து நாத்திகவாதிகள் இழப்பது...நுணுக்கு நுணுக்கி ஆராய்ந்து நாத்திகவாதிகள் இழப்பது, இந்த கொண்டாட்ட மனநிலையைத் தான். கிராமத்தானுக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் சந்தோசமாக இருப்பான்..உண்மையைச் சொன்னதுக்கு நன்றி நக்ஸ்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com